எல்லை நிர்ணயம் குறித்து யோசனைகள் பெறுவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை
மாகாணசபைகளுக்கு நிர்வாக மாவட்டங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான யோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கு எல்லை நிர்ணய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் வாக்கெடுப்பு திருத்த சட்டமூலத்தின் அடிப்படையிலே இந்த தேர்தல் தொகுதிகள் ஏற்படுத்தப்படுவதாகஆணைக்குழுவின் செயலாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைகளுக்கு குறிப்பிட்ட நிர்வாக மாவட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படவுள்ள முழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் நூற்றுக்கு … Continue reading எல்லை நிர்ணயம் குறித்து யோசனைகள் பெறுவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed